வாழைச்சேனையில் நேற்று வேன் மற்றும் பஸ் மோதுண்டதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் வேனின் சாரதியும் நான்கு மாத குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.