கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவத்தில் சொகுசு ஜீப் வண்டியை செலுத்திய சனத் நிஷாந்தவின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொள்கலன் வாகனத்தின் சாரதியை பிணையில் விடுவிக்கவும் வெலிசர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.