கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின பேரணியில் கலந்து கொள்வதற்காக ஏராளமானோர் கொழும்புக்கு பேருந்துகள் மூலமாகவும் ரயில்கள் மூலமாகவும் வருகை தந்த வணம் உள்ளனர்