சமூக ஊடக செயற்பாட்டாளரும் பல்கலைகழக மாணவருமான திசர அநுருத்த தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதுடன் கம்பளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்