பொத்துவில் பிரதேச மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு பாராளுமன்றிலும் அதற்கு வெளியேயும் குரல் கொடுக்கும் முகமாகவும் அதனை தீர்ப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உயர் மட்ட குழு நாளை பொத்துவில்லுக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த விஜயத்திற்கு பொதுச்செயலாளர் ரன்ஜித் மத்தும பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன,எரான் விக்கிரமரத்ன,புத்திக பதிரன,முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுளை பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எச் அப்துர் ரஹ்மான் ஏற்பாடு செய்துள்ளார்.
Related Posts
அண்மைய இடுகைகள்
-
முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜுன ரணதுங்க ஐ.ம.ச வுடன் கைகோர்ப்புWednesday, 1 May 2024, 3:09 pm | அரசியல் செய்தி
-
ஐ.ம.ச பேரணிக்காக கொழும்புக்கு வருகைதரும் பொதுமக்கள்Wednesday, 1 May 2024, 1:00 pm | அரசியல் செய்தி
-
முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவின் நினைவு தினம்Wednesday, 1 May 2024, 12:51 pm | அரசியல் செய்தி
-
துருக்கி தூதுவர் பிரியாவிடை; இம்தியாஸ் எம்.பி வீட்டில் முஸ்லிம் நாட்டு தூதுவர்கள் சஜித்துடன் கலந்தாலோசனைTuesday, 30 April 2024, 12:17 pm | அரசியல் செய்தி
-
சஜித் – ஈரான் ஜனாதிபதி சந்திப்புக்கு எதிராக சதி; முஜிபுர் விளக்கம்Sunday, 28 April 2024, 5:35 pm | அரசியல் செய்தி