கேஸ் வெடிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.இன்றும் வெளிமட உட்பட பல இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.