வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண கல்வி திணைக்களம் இதனைத் தெரிவித்தது.