களுத்துறை மாவட்ட அஹதியா பாடசாலை சம்மேளனத்தினால் நேற்றைய (07) தினம் நடத்தப்பட்ட வருடாந்த பரிசளிப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கலந்து கொண்டார்