இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய ரயில் வேலைநிறுத்த போராட்டத்தினால் பயணி அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.