மூன்று நாட்கள் காணாமல் போனதாக கூறப்பட்ட கண்டி, உடுநுவர படுபிடியைச் சேர்ந்த மொஹம்மத் ஆசிப் இன்று ஜனாஸாவாக மீட்கப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களாக தேடப்பட்ட நிலையில் இன்று இவரது ஜனாஸா தவுலகல குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

நன்றி – உடுநுவர நியூஸ்