தேசிய மக்கள் சக்தி போராட்டத்திற்கு தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்; அவர் டுவிட் கிழ்வருமாறு

எந்தவொரு தலைவரும் அல்லது கட்சியும் எப்போதும் சரியாக இருப்பதில்லை, எனவே ஜனநாயகத்தில் எதிர்ப்புகளை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். இன்று #NPP போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகளால் தாக்கப்பட்டு பலர் படுகாயமடைந்தனர். பொதுமக்களுக்கு அரசாங்கம் உரத்த குரலில் தெளிவாக சொல்லும் செய்தி "வாயை மூடிக்கொண்டு உட்காருங்கள்" என்பதாகும்