மின் கட்டணத்தில் ஒரிரு நாட்களில் திருத்தம் செய்யவுள்ளதாகவும் இதன்படிஓரிரு நாட்களில் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பில் வறிய குடும்பங்களுக்கு  சலுகை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நிய செலாவணி ஊடாக வருமானம்

 திரட்டுவவோரிடம் டொலர் மூலம்  கட்டணம்

 அறவிட உத்தேசித்துள்ளதாகவும் ஆணைக்குழு தலைவர்  ரத்நாயக்க அறிவித்துள்ளார்