டீசல் விலையேற்றம் காரணமாக பஸ் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளமையினால் இன்று நள்ளிரவு முதல் பஸ் அதிகரிக்கவுள்ளது.இதன்படி ஆக குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுஇன்றைய பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

எனினும் இன்று இரவு பஸ் கட்டண அதிகரிப்பு இடம்பெறும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்