வடக்கு சுமத்ரா கடற்பரப்பில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காலை 10.49 மணியளவில் பதிவாகியுள்ளது. எனினும் இலங்கைக்கு சுனாமி அனர்த்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. வழமை போன்று தமது அன்றாட நடவடிக்கைகளில் கரையோர மக்கள் ஈடுப்படலாம். எனினும் கரையோர மக்கள் அடுத்து வரும் அறிவிப்புகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் விசேட அறிக்கையை வெளியிட்டது.
About The Author
Related Posts
அண்மைய இடுகைகள்
-
முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜுன ரணதுங்க ஐ.ம.ச வுடன் கைகோர்ப்புWednesday, 1 May 2024, 3:09 pm | அரசியல் செய்தி
-
ஐ.ம.ச பேரணிக்காக கொழும்புக்கு வருகைதரும் பொதுமக்கள்Wednesday, 1 May 2024, 1:00 pm | அரசியல் செய்தி
-
முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவின் நினைவு தினம்Wednesday, 1 May 2024, 12:51 pm | அரசியல் செய்தி
-
துருக்கி தூதுவர் பிரியாவிடை; இம்தியாஸ் எம்.பி வீட்டில் முஸ்லிம் நாட்டு தூதுவர்கள் சஜித்துடன் கலந்தாலோசனைTuesday, 30 April 2024, 12:17 pm | அரசியல் செய்தி
-
சஜித் – ஈரான் ஜனாதிபதி சந்திப்புக்கு எதிராக சதி; முஜிபுர் விளக்கம்Sunday, 28 April 2024, 5:35 pm | அரசியல் செய்தி