நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக பேராதானை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக பேராதனை வைத்தியசாலை அறிவித்துள்ளது