உயிர்த்த ஞாயிறு ததாக்குதலுக்கு நியாயம் கிடைக்காதமையினால் சர்வதேசத்தை நாடியுள்ள மெல்கம் ரன்ஜித் ஆண்டகை ,பாப்பரசரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதுடன் இன்று ஜெனீவா சென்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து இது குறித்து முறையிட்டுள்ளார்.