போதைப்பொருட்களை கைது செய்யும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையால் போதைப்பொருள் விநியோக வலையமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இதன்காரணமாக தேவைக்கேற்ற போதைப்பொருள் இல்லாமையினால் விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

கல்கிஸ்ஸவில் இன்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.