எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.முச்சரக்கர வண்டி,பஸ் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். திங்கட்கிழமைக்குள் எரிபொருள் தட்டுப்பாடுக்கு தீர்வின்றேன் திங்களன்று பஸ் போக்குவரத்து பாதிப்படையும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்க ஏற்பாட்டாளர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

மேலும் அத்தியாவசிய தேவையற்ற அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டியதில்லை என சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.