ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பேஸ்புக் கருத்து பதிவுகளுக்கு(comments) கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (30) புதன்கிழமை மாலை முதலே தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.