திங்கள் முதல் புதன்கிழமை வரை 2.15 மணிநேரம் மின்வெட்டு அமுலாகவுள்ளது.இதன்படி மாலை 6 மணி தொடக்கம் இரவு 10.15 வரை மின்வெட்டு அமுலாகும்.அனல் மின்நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடே மின்வெட்டுக்கு காரணமென மின்சார சபை தெரிவித்துள்ளது.