தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் பாதுகாப்பாளராக கடமை புரியும் இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். எம்.பியின் வெள்ளவத்த வீட்டுக்கு அருகாமையிலுள்ள இடத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.