நேற்று இரவு 12.30 தொடக்கம் சமூக ஊடகங்ளுக்கு பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்களின் எதிர்ப்பு மேலும் வலுவாகியுள்ளதுடன்,ஊரடங்கை மீறி இன்று நக்கவிருந்த போராட்டத்தை தடுக்கவே இந்த ஏற்பாடு.