நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தம்பலகாமம் பிரதேச சபைக்கு உட்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்களுடனான கலந்துரையாடல் நேற்று (11) புதன்கிழமை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களது பங்கேற்புடன் தம்பலகாகம் பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் இடம்பெற்றது.

இதன்போது நடைபெறவுள்ள தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாக ஆதரவாளர்களின் ஆலோசனைகளும் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன.