கடவத்தையில் மண்ணெண்ணெய் வரிசையில் நின்ற 70 வயதான நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன் கண்டி,உடத்தலவின்னயை சேர்ந்த இல்யாஸ் என்பவர் மண்ணெண்ணெய் வரிசையில் நின்ற நேரம் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது
கடவத்தையில் மண்ணெண்ணெய் வரிசையில் நின்ற 70 வயதான நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன் கண்டி,உடத்தலவின்னயை சேர்ந்த இல்யாஸ் என்பவர் மண்ணெண்ணெய் வரிசையில் நின்ற நேரம் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது