கடவத்தையில் மண்ணெண்ணெய் வரிசையில் நின்ற 70 வயதான நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன் கண்டி,உடத்தலவின்னயை சேர்ந்த இல்யாஸ் என்பவர் மண்ணெண்ணெய் வரிசையில் நின்ற நேரம் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது