இலங்கையின் முதல் முஸ்லிம் மகளிர் கல்லூரியான பேருவளை இமருதானை  அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையெட்டி வெளியிடப்பட்ட ஞாபகர்த்த முத்திரையுடனான முதல் நாள் உரையை, ஊடகத்துறை. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் மூத்த அரசியல்வாதியும், பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பார்க்கீர் மார்க்கார், பிரதேச மக்கள், பாடசாலை நலன் விரும்பிகள், பழைய மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.