யுகதனவி மின்நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்பதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரணையின்றி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.