நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் காரணமாக யாசகர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரில் வெளி மாவட்டங்களில் இருந்து பெருமளவிலானோர் வருகை தந்த வண்ணமுள்ளனர். தற்போதைக்கு 300 க்கும் அதிகமானோர் யாசகம் கேட்பதாகவும் மேல் மாகாணத்தில் 671 பேர் யாசகம் கேட்பதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார். மேலும் மாதத்திற்கு 10 யாசகர்கள் உயிரிழப்பதாகவும் அவர்களுக்கு உறவினர்கள் எவரும் இல்லை

மேலும் நாடளாவிய ரீதியிலும் யாசர்கள் அதிகரித்துள்ளனர்.