தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளதாக உதய கம்மன்பில எம்.பி தெரிவித்தார்

ரணில் விக்கிரமசிங்கவும் அந்த அழைப்பை நிராகரித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பான்மை இல்லாது போகும் என்ற அச்சம் தற்போது அரசாங்கத்திற்குள் உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றை ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.