அம்பத்தளை சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளமை காரணமாக இன்று (25) காலை முதல் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபை பகுதிகள், கொட்டிகாவத்தை முல்லேரிய பி.எஸ். பிரேத, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.