தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் செவ்வாய்க்கிழமை (25) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த பாடசாலைகளை எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.