ரம்புக்கனயில் ஏற்பட்ட கலவரகமான நிலையை அடுத்து பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதுடன் பத்து பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து இன்று இரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.