புலமை பரிசில் பரீட்சை பெறுபேறு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என்றும் உயர்தர பரீட்சை பெறுகளையும் வெகு சீக்கிரத்தில் வெளியிட்டு பல்கலைகழக நுழைவுக்கான கால எல்லை குறைப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்

ஹோமாகமவில் நடந்த நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்