தபால் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.