சுதந்திர தின விழா ஒத்திகையின் போது, ​​இரண்டு பெரசூட்டுகள் வானில் மோதிய விபத்தில் நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

விபத்தின் போது அவர்கள் தரையில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் மற்றும் இரண்டு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.