மின்வெட்டு,எரிபொருள் விலையேற்றம் அராஜக ஆட்சியை கண்டித்து கம்பளையில் நேற்று தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தின் போது அராஜங்க ஆட்சியை கண்டித்து கோஷம் எழுப்பிய வண்ணமும் பதாகைகளை ஏந்திய வண்ணமும் காணப்பட்டனர்.இந்த போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவருமான மயந்த திஸாநாயக்க தலைமை தாங்கினார்.