நாட்டை அழிவு பாதைக்கிட்டு சென்ற அரசாங்கத்தை விலக கோரியும் வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிராக இன்று அதிபர்-ஆசிரியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தம் காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் முடங்கியது.

இன்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர் வருகையும் குறைந்திருந்தது.

அத்தோடு பாடசாலைகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க பாடசாலைகளுக்கு இரு பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டனர்.