நாட்டை நாசமாக்கிய அரசாங்கத்தை விலக கோரியும் வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிராகவும் அனைத்து அரச ஊழியர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.

இதன்காரணமாக கல்வி,சுகாதாரம் உட்பட பொது சேவைகள் முடங்கும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.