ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மாணவர்களை தவணை பரீட்சை மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம்  பாடசாலைகளுக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானிக்க அதிபர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.