கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனை சீரமைக்க கிட்டத்தட்ட 02 மணித்தியாலங்கள் எடுக்கும் என மின்சார சபை தெரிவித்துள்ளது