மாவனெல்ல பெமினிவத்த மயானத்தில் இறுதி சடங்குகள் நடந்த வேளையில் மின்னல் தாக்கி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் இதில் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இவர்களில் 7 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடதக்கது