ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லிணக்க வேலைத்திட்டம் இன்று கம்பளையில் சப்லி குடியிருப்பின் கருவானி அம்மான் கோயிலில் நடைபெற்றது.இதன்போது குறித்த வேலைத்திட்டத்தின் பொறுப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கலந்து கொண்ட போது..