எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ளதால் அடுத்த வாரம் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் எரிசக்தி அமைச்சு அறிவித்ததை அடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிக்கையில் திருத்தம் செய்து  நகர்புற பாடசாலைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன் கிராமிய பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் போக்குவரத்து சிக்கலுள்ள கிராமிய பாடசாலைகளை செவ்வாய்,புதன்,வியாழக்கிழமைகளில் மாத்திரம் நடத்த கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.