அம்பாறை காவற்துறையில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.