ஐக்கிய மகளிர் சக்தியின் ஜா எல பிரதேச செயற்பாட்டாளர்களின் பொதுக் கூட்டம் அமைப்பாளர் சட்டத்தரணி ஷிரந்த அமரசேகர தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று(28) இடம் பெற்றது.

ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோவும் கலந்து கொண்டார்.