கலகெதர அக்கரவத்தை பகுதயில் பஸ் விபத்து 9பேர் காயம்!

கலகெதர குருநாகலை வீதி அக்கரவத்தை பகுதயில் இன்று காலை சுமார் 6.30 மணியலவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது சாரதியின் கால் முறிவு ஏற்பட்டுள்ளதுடண் மேலும் 8பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி குருநாகல் தனியார் பஸ்வண்டியும் குருநாகலையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணிக்கும் அரசபேரூந்தும் ஒன்றோடு ஒன்று முந்திச்செல்ல முற்படும் போதே பாடசாலை மாணவர்கள் ஏற்றிச்செல்லும் பஸ்வண்டியில் நேருக்கு நேர் மோதியதாக ஆரம்பகட்ட விசரனையின் போது தெரியவந்துள்ளது.

குறித்தவிபத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமாகியுள்ளது. விபத்து காரணமாக சுமார் ஒரு மணிநேரம் வாகணநெரிசல் காணபட்டுள்ளதுடண் சம்பவம் குறித்து கலகெதர பொலீசார் மேலதிக விசாரணைகளை பேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது