இன்று மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிக்குள் நாட்டின் பல இடங்களில் மின் துண்டிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த நேரத்தில் மின் தேவைப்பாடு அதிகரித்துள்ளமையினால் அதனை ஈடுகொடுக்க சபைக்கு கடினமா உள்ளது.நுரைச்சோலை அனல் நிலைய கோளாறே காரணம்