வர்த்தக நடவடிக்கைகளை தனிப்பட்ட வங்கிக் கணக்குகளின் ஊடாக பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வணிகத்தில் ஈடுபடுபவர்கள் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு தனி வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவது நல்லது என்றும் வங்கி கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.