நாடளாவிய ரீதியில் அதிக மழையுடனான காலநிலை காரணமாக மரக்கறி விலைகள் உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி வரலாற்றில் முதற்தடவையாக ஒரு கிலோ கரட் விலை 2000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேபோன்று போஞ்சி 1000-1200, மிளகாய் ஆகியன 800 -1000 ரூபாவாகவும் பீட்ரூட் 800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது