மின்வெட்டு,எரிபொருள் உட்பட விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக கண்டி மாவட்டத்தின் உடுநுவர தொகுதியின் வெலம்பொட பிரதேசத்தில் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தை உடுநுவர ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் லகி ஜயவர்தன ஏற்பாடு செய்தார்