ஜனாதிபதி விலகினால் நாட்டில் அராஜகம் ஏற்படும் என்பதால் பிரதமர் பதவியில் நீடிக்க போவதாக அரச தரப்பினர் கூற முற்படுகின்றனர்.தற்போது நாடு அராஜக நிலையிலே உள்ளது.இதற்கு மேலும் அராஜகமாக போவதில்லை. ஆகவே வீணான கதைகளை கெஐகூறுவதை விடுத்து ஜனாதிபதியுடன் பிரதமரும் பதவி விலக வேண்டும்  என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக பேச்சாளர் எஸ்.எம் முரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.